நான் வணிகப்பிரிவிணை சேர்ந்த மாணவி. இப் பிரிவில் கணக்கீடு ,பொருளியல் ,வணிகக் கல்வி ஆகிய மூன்று பாடங்களை கற்கிறேன். இம்மூன்று பாடத்திட்க்கும் மேலதிகமாக பொது ஆங்கிலம் ,பொது அறிவு மற்றும் GIT ஆகிய பாடங்களையும் கற்கிறேன். இப் பாடங்கள் ஆகியவற்றிலும் அதிகூடிய சித்தி எடுப்பதே எனது அவா அதற்கேற்ற வகையில் முறையான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக அமைய வேண்டும் என்பதே எனது தேவைப்பாடு ஆகும்